×

குஜராத் கடல் பகுதியில் 173 கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டதால் மீண்டும் பரபரப்பு!!

அகமதாபாத் : குஜராத் கடல் பகுதியில் 173 கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய கடலோர காவல்படை மற்றும் போதைப் பொருள் தடுப்பு பிரிவு இணைந்து நடத்திய சோதனையில் சிக்கியது.

The post குஜராத் கடல் பகுதியில் 173 கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டதால் மீண்டும் பரபரப்பு!! appeared first on Dinakaran.

Tags : Gujarat ,Ahmedabad ,Gujarat sea ,Indian Coast Guard ,Anti-Narcotics Unit ,Sea ,
× RELATED குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பல...